Sunday, March 9, 2008

சுனாமி

காலகாலமாய்
தரை தழுவி மீள்திரும்பி
தணியாத மோகச்சுழல் வெறியில்
கரையுடைத்துப் பாய்ந்து
கலவியதோ கடல்?
தரையும் கடலும்
கூடியதில்
பிறந்தது மரணம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

[Valid Atom 1.0]